Page 1 of 2
22. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
பிரசன்னா சொன்ன பதிலை கேட்டு,
“ஒ!” என்று மட்டும் சொன்னாள் சாந்தி.
“இங்கே எல்லோரும் எனக்கு தெரிஞ்சவங்க தான்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க...”
உடனே பதில் சொல்லாது சற்றே சிந்தித்து விட்டு, பதில் சொன்னாள் சாந்தி.
“எங்க கம்பெனி விஷயமா தான் வந்தேன்... ஆரம்பத்திலேயே ரெக்கமெண்டேஷன்னு போனால் நல்லா இருக்காது... ஏதாவது தேவைன்னா கேட்க்கிறேன்..”
“ஒ! உங்க விருப்பம்... உங்க கணவருக்கு இப்போ எப்படி இருக்கு? நீங்க தான் இப்போ கம்பனியை கவனிச்சுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பொருளின் தரத்திற்கும் கிடைச்ச வெற்றியாக இருக்கும்..."
"வெரி குட் அட்டிட்யூட்... உங்க கவிதா இண்டஸ்ட்ரீஸ் இன்னும் நல்ல பெரிய கம்பெனியா வளரும் அதில் சந்தேகமே இல்லை..."