Chillzee story Promotions - # 01 - Nenchorama en Nenchorama
சித்ரா எழுதிய 'நெஞ்சோரமா என் நெஞ்சோரமா' chillzeeயில் வெளிவந்த 102வது தொடர்கதை.
இது சித்ராவின் இரண்டாவது தொடர்கதை.
கதை சுருக்கம்:
நரேன் - நிவி புது மண தம்பதிகள்.
அவர்களின் திருமண வாழ்வின் ஆரம்ப நாட்களில் வீசும் மெல்லிய தென்றலான காதல், அவ்வப்போது புயலாக வீசும் சஞ்சலங்கள், இவை இரண்டும் கலந்து உருவாகும் புரிதல் என அந்த புது மண தம்பதிகள் திருமண வாழ்வை நம் கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர்.
கதையில் பிடித்த விஷயங்கள் :
ஜனரஞ்சகமான நடை!
ஆர்ப்பாட்டமில்லாத அழகான குடும்ப + காதல் கதை.
ஆங்காங்கே தூவி இருக்கும் சித்ராவின் ட்ரேட்மார்க் சிரிப்பு துணுக்குகள்.
இலவசமாக நரேன் - நிவியுடன் நாமும் நியூசீலான்ட் சுற்றி பார்க்க கிடைக்கும் அனுபவம்.
நெஞ்சோரமா என் நெஞ்சோரமா.... என்றும் நினைவில் தங்கும் நாட்கள்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'நெஞ்சோரமா என் நெஞ்சோரமா' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}