Jokes - Anusha
மூன்று நண்பர்கள் நூறு மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர்.
ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிக் கொண்டே மாடி ஏறி விடலாம் என ப்ளான் செய்து கொண்டு ஏறினார்கள்.
முதல் நபர் ஐம்பதாவது மாடி வரை ஒரு அக்ஷன் கதை சொல்லிக் கொண்டே வந்டகார்.
இரண்டாவது நபர் 99வது மாடி வரை ஒரு காமெடி கதை சொல்லிக் கொண்டே வந்டகார்.
மூன்றாவது நபர் மிகவும் திகிலான கதையை ஒரே வரியில் சொன்னார்...!
“ரூம் சாவியை காரிலேயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்...!”
வாழ்க்கைல நமக்கு தடையா இருக்குற கதவுகளை எல்லாம் திறக்க உதவுற ரெண்டு வாசகங்கள் என்னன்னா..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'இழு' & 'தள்ளு''
ம்ம் போங்க போய் வேலைய பாருங்க!
எனக்கு சொல்லும்போது கூட இப்படிதான் கோவமா வந்தது என்ன பண்றது