வாய் விட்டு சிரிங்க!!! - கிருத்திகா
மரமண்டை : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு ...ங்கொய்யால வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!
கிங் சேகரு: எப்படிங்கண்ணா?
மரமண்டை : ங்கொய்யால அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தோட பாடியைய்யா!!
சாப்பாடு நல்லா இல்லன்னு தட்டை தூக்கி வீசினேன்பாருங்க.,..
அய்யய்யோ அப்புறம் என்னாச்சு?
.
,
அப்புறமென்ன
.
.
.
ங்கொய்யால அதெல்லாம் க்ளீன் பண்ணிட்டு வேலைக்கு போடான்னு சொல்லிட்டாங்க
"வாயாடி மாமியா கூட நம்மாலே கத்த முடியல்லே.....!"
"அதனாலே.... என்ன செஞ்சே?
"ரெண்டு நாயை வாங்கிக் குரைக்க விட்டுட்டேன்!"
நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்… ஏன்டா எடுக்கல?’’
‘‘நான் வீட்டுக்குப் போன உடனே ஒய்ஃப் சைலன்ட் மோட்ல போட்ருவா!’’
‘‘உன் மொபைலை உன் ஒய்ஃப் ஏன் சைலன்ட் மோட்ல போடணும்?’’
‘‘மொபைல இல்ல! என்னையவே சைலன்ட் மோட்லதான் போடுவா(ங்க)..!’’