ரசிகன்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கின்றான்.
இந்த உலகை அந்த ரசிக உள்ளத்தோடு பார்க்கின்றான்.
தன்னை சுற்றி உள்ளவற்றை ரசிக்கின்றான். அவன் கண்களின் ரசனை என்பது அவன் உள்ளத்தோடு தொடர்புடையது.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கற்ப்பனை உலகம் இருக்கின்றது. அந்த கற்பனையை சார்ந்தே அவர் ரசனையும் இருக்கின்றது