(Reading time: 1 - 2 minutes)

கைகூப்பி வணக்கம் சொல்லுதல் எதற்காக? - ராசு

நம் கலாச்சாரத்தில் முதல்முறையாக நாம் ஒருவரை பார்க்கும்போது கைகூப்பி வணக்கம் சொல்லுவோம். அதற்கு அறிவியல் ரீதியாகவும் அர்த்தமிருப்பதால்தான் நம் முன்னோர்கள் அந்த வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

நாம் கைகூப்பும்போது நம் விரல்களின் நுனி ஒன்றோடொன்று அழுத்தப்படுகின்றன. நம் விரல்களின் நுனிப்பகுதியில் நம் கண், காது, மூளைக்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்படுவதற்கான நாம் கைகூப்பி வணக்கம் சொல்லும்போது அவர்களைப் பார்த்து, அவர்களைப்பற்றிக் கேட்டு நம் மூளையில் அவர்களைப் பற்றி பதிய வைத்துக்கொள்கிறோம். அடுத்த முறை பார்க்கும்போது அவர்களை நம் மூளை இனம் கண்டு கொள்கிறது. நீண்ட நாட்களுக்கு நாம் அவர்களை நினைவிலும் நம் கையில் உள்ள ஐந்து விரல்களையும் ஐம்பூதங்களுடன் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

கட்டை விரல் - நெருப்பு

ஆள்காட்டி விரல் - காற்று

நடுவிரல் - ஆகாயம்

மோதிர விரல் - பூமி

சுண்டு விரல் - நீர்

- படித்து தெரிந்து கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.