பெற்றோருக்கு ஒரு கேள்வி - சுமதி
குடிப்பது என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆனால் குடித்துவிட்டு காலிகண்ணாடி பாட்டில்களை சரியான முறையில் அழியுங்கள்.ஏனென்றால் சாலை ஒரங்களில் மற்றும் மலைப்பகுதியில் எறிவதனால் அவை சில்லு சில்லாக உடைந்து விடுகிறது. அதில் விலங்குகள் மேய்கின்றன மற்றும் நடக்கின்றன.அதேபோல் பாலித்தீன்பை மற்றும் தண்ணீர்பாட்டில்களையும் சரியான முறையில் அழியுங்கள். அதனால் அவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது.நண்பர்களே நீங்கள் மனிதர்களையோ,விலங்குகளை மதிக்க வேண்டாம்.ஆனால் மிதிக்காமல் இருக்கலாமே?
மனிதர்கள் என்றால் வலியும் வேதனையும் மற்றவர்களிடம் பகிர முடியும் ஆனால் விலங்குகளால் கண்ணீர் மட்டுமே விடமுடியும்.இன்று காலை கண்ணீரோடு ஒர் உயிர்பிரிந்தது.,காரணம் கண்ணாடி பாட்டிலும் பாலித்தீன்பையும்
மனித சமுதாயதத்திற்கு நல்லது மட்டுமே செய்தது.ஆனால் நன்றி கெட்ட மனித சமுதாயம் வலியும் வேதனையும் கூடிய உயிர் பிரிவு,