சந்தித்த வேளையில் சிந்திக்க மறந்துவிட்டேன்
சந்தித்த வேளையில் சிந்திக்க மறந்துவிட்டேன்
கண் திறந்து பார்க்கும் பொழுது
உன் நிறம் கண்டு விம்மி நின்றேன்
காதோரம் நீ சொன்ன பொய்களை
காதலோடு சொன்னாய் என நம்பினேன்
இனியும் உன் வரவை எதிர்பார்கின்ற என் மனதில்
என்ன மாயம் செய்தாயோ
அது உன்னொடு இருந்த
அந்த சில நாட்களையே நோக்கி செல்கின்றது...