காத்திருக்க மாட்டாயோ
என் மடியில் விழுந்த பூ இதழ் கூட
உன் காதலை சொல்கின்றது
என் கண் இமைகளில் இருந்துகொண்டெ
என் செவிக்கு உணவளிக்க மறுக்கிறாய் ஏனடி?
சாரல் காற்று உன் மீது தெளிக்க
பட்டாம்பூச்சீ போல் உன் இமைகள் துடிக்க
உன் கைகளை யெட்டி பிடித்து என் மனதை சொல்ல
காத்திருக்க மாட்டாயோ, என் தோழியே....