வீசும் சாரல்...
முகற்றில், காற்றோடு வீசும் சாரல்
இனிக்கும் மனதோடு, அவள் புருவம் சேர்கையில்.
அவன் வரவை காத்து நிற்கின்றாள்
அதுவரை, இந்த மழை துளியிடம்
அவனுக்காக நிற்கும் சுகத்தை சொல்கின்றாள்.
இந்த குழந்தை மனம் வாடாமல் இருக்க
மழை துளிகள் ஓடோடி சென்றன
அவன் மீது அவள் யேக்கங்களை தூவ.
இவைகளும் சென்ற சோகத்தில்
அவள் தொலை நோக்கி பார்த்து நின்றாள்.
வெக்கதில் கன்னம் சிவந்தன
அவன் வரவை பார்த்த சில நொடிகளில்.