(Reading time: 1 minute)

அவள் வருகையை வேண்டி

ஓவியம் போல் உறைந்தேன்,
காவியம் போல் உனர்ந்தேன்.
அவள் வருகையை கண்ட குயில் கூட,
பரக முயன்றது வின்னை தொட.
இலைகள் யாவும் மகிழ்ந்து ஆட,
விழுந்து மடிந்தது அவள் கால்கள் பட.

அவள் தாண்டி சென்ற நொடியில் தானோ,
ஆயிரம் கேள்விகள் மனதில் யேனொ?
திரும்பி பார் என்று மனம் சொல்லியும்,
விழிகள், கனவோ என்று பாற்க மருத்தன.

மழையின் சாரல் மனதினை நனைதிடவே,
நிகழ்வு என்று உனர்ந்தான், அவள் மரைகையிலே.
விழியோடு இனைந்த அவன் முதர் கனவை,
நினைவோடு இனைத்து வாழ்கின்றான்,
அவள் வருகையை வேண்டியே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.