(Reading time: 1 minute)

 

அவள்

 

பிறந்த பொழிதிலிருந்தே 

நிர்ணயிக்க பட்டுவிடுகிறது... 

“அவள்” வாழ்கை!!!

பத்தில் அவள் சிரிப்பு-சுகம்!!

பதினைந்தில் அவள் சிரிப்பு 

ஆச்சரியம்!!

பதொன்பதில் அது 

மாயம்…

வாழையல்லவே “அவள்”

ஆலமரமல்லவோ!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.