புரிந்து கொண்டேன்...
அலுங்காமல் நலுங்காமல்
அதிராமல் அசையாமல்
சீய்ஸ்மிக் அலைகளும் இல்லாமல்
நெஞ்சுக்குள் அதிர்கின்றதே
உன் எண்ண அலைகளால்
இப்பொழுது புரிந்து கொண்டேன்
டி-ப்ராக்ளியின் தத்துவத்தை
பருப்பொருளுக்கும் அலைகள்
உண்டு என்பதை.
அலுங்காமல் நலுங்காமல்
அதிராமல் அசையாமல்
சீய்ஸ்மிக் அலைகளும் இல்லாமல்
நெஞ்சுக்குள் அதிர்கின்றதே
உன் எண்ண அலைகளால்
இப்பொழுது புரிந்து கொண்டேன்
டி-ப்ராக்ளியின் தத்துவத்தை
பருப்பொருளுக்கும் அலைகள்
உண்டு என்பதை.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.