(Reading time: 1 minute)

 

புரிந்து கொண்டேன்...

 

அலுங்காமல் நலுங்காமல் 
அதிராமல் அசையாமல் 
சீய்ஸ்மிக் அலைகளும் இல்லாமல் 
நெஞ்சுக்குள் அதிர்கின்றதே
உன் எண்ண அலைகளால் 

இப்பொழுது புரிந்து கொண்டேன்
டி-ப்ராக்ளியின் தத்துவத்தை

பருப்பொருளுக்கும் அலைகள் 
உண்டு என்பதை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.