(Reading time: 1 minute)

கேளுங்கள் கொடுக்கப்பட்டும் 

கையேந்துங்கள் ஸ்ரீச்டிகர்தாவிடம் 

அவர் அருளுக்ககா;

பிச்சையெடுங்கள் பரமாத்வாவிடம்

அவர் பாசத்திர்க்காக;

தஞ்சமடையுங்கள் தரணித் தந்தையிடம்

அவர் தயைக்காக;

பிராத்தனை செய்யுங்கள் மகா புருஷரிடம்

நம் பிரச்சனைகள் களைவதர்காக

மண்டியிடுஙள் மகா பரிசுத்தரிடம்

நம் மன மகிழ்ச்சிக்காக !!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.