கேளுங்கள் கொடுக்கப்பட்டும்
கையேந்துங்கள் ஸ்ரீச்டிகர்தாவிடம்
அவர் அருளுக்ககா;
பிச்சையெடுங்கள் பரமாத்வாவிடம்
அவர் பாசத்திர்க்காக;
தஞ்சமடையுங்கள் தரணித் தந்தையிடம்
அவர் தயைக்காக;
பிராத்தனை செய்யுங்கள் மகா புருஷரிடம்
நம் பிரச்சனைகள் களைவதர்காக
மண்டியிடுஙள் மகா பரிசுத்தரிடம்
நம் மன மகிழ்ச்சிக்காக !!!