(Reading time: 1 minute)

மழை நீர் சேகரிப்பு - கஜலக்ஷ்மி

மகாதேவன்(கடவுள்) மனம் வைத்து
பூவுலகில் மழை பொழிய !
முடிமன்னர்கள்(அரசாங்கம்) சேமிக்க நினைத்து
மழை நீர் சேகரிப்பு திட்டம் தீட்ட !
மக்கள்(சிலர்) அத்திட்டத்தை பற்றி 
அலட்டிக்கொள்ளாமல் வீனே வெளியேற்ற !
தெருவெல்லாம் தெப்பகுளம் வெட்டப்படுகின்றது ?!
அன்று வ.வு.சி கப்பல் ஒட்டினான்
வெள்ளையனை எதிர்க்க !
இன்று மழைநீரில் நாம் ஒட்டும் கப்பல்
வெள்ளிநீரை(மழை நீர்) எதிர்த்தா ?
சிந்தனை செய் மனமே.......
மழை நீரை சேகரிப்போம் ! பூமியின் வயதை அதிகரிப்போம் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.