செவ்வாய் கிரகம்(மனித இனமயிருந்தால்)
20000 இந்தியர்கள் செவ்வாய் கிரகம் பார்க்க ஆர்வமாக உள்ளனர்களாம்
ஆனால் செவ்வாய் கிரகம் 2 நிமிடம் கூட யாரையும் பார்க்க அனுமதிக்காது.
ஏனெனில் அது நினைத்திருக்கும் பூமியைப் போல என்னையும்
அழுக்கு ஆக்கி விடுவார்களோ என்று பயந்து