(Reading time: 1 minute)

 

செவ்வாய் கிரகம்(மனித இனமயிருந்தால்) 

 

 20000 இந்தியர்கள் செவ்வாய் கிரகம் பார்க்க ஆர்வமாக உள்ளனர்களாம்
 
 ஆனால் செவ்வாய் கிரகம் 2 நிமிடம் கூட யாரையும்  பார்க்க அனுமதிக்காது.
 
ஏனெனில் அது நினைத்திருக்கும் பூமியைப் போல என்னையும் 
 
அழுக்கு ஆக்கி விடுவார்களோ என்று  பயந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.