(Reading time: 1 minute)

என்ன நாகரிகமோ? - சுமதி

அந்த காலத்தில் 

துணி கிழிந்ததிருந்தால்

அதை தைத்துவிட்டுதான் அணிவார்கள்

இந்த காலத்தில் துணி நன்றாகஇருந்தால்

அதை கிழித்துவிட்டுதான் அணிகிறார்கள்

என்ன நாகரிகமோ??????

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.