என் உயிரே - பத்மாவதி
எங்கிருந்து வந்தாயடா
இன்றெங்கே போனாயடா!!...
என் அன்பு உன்னை சூழ
துன்பம் உன்னை தொடேல்!!...
என் உள்ளம் அதை கூற
காலம் என்னை விடேல்!!..
என் சுவாசம் ,காற்றில் ஏறி
உன் சுவாசம் அதில் கலந்து,
உன் இதயக்கூட்டில் வாழும் எனை உயிர் பெற செய்வாயடா!!!!!!!!!