15. காதல் என்பது - ஜான்சி
நம்
முதல் சந்திப்பு,
முதல் உரையாடல்,
கருத்துப் பரிமாறல்கள்,
நட்பு,
செல்லச் சண்டைகள்,
உணர்வுப் பரிமாற்றம்,
காதல்,
உரிமைப் போராட்டங்கள்,
கோபம்,
ஊடல்,
வருத்தங்கள்,
கூடல்,
முத்தங்கள்,
கண்ணீர்,
சோகம்,
சிரிப்பு என
நமக்கே உரித்தான பொக்கிஷத் தருணங்களைக் பேசுகையில் மட்டும்,
நம் கண்கள் மயங்கி, நேரம் மறந்து
நிற்கும் நிலை ஏனோ?!!
இதுதான் காதலா!
{kunena_discuss:779}