பிரிவொன்றை சந்தித்தேன் - மைத்ரேயி
ஒவ்வொரு உறவுகளும்
நமக்குள் ஒன்றன்பின் ஒன்றாய்
தொடங்கும்போது எல்லாம் -
நானே உன்னை விலகி செல்கிறேன் ..!
நீயாய் பிரிந்துவிட்டால்
உயிர்வலி உணர்வேனே
என்றஞ்சி ..!
ஒவ்வொரு உறவுகளும்
நமக்குள் ஒன்றன்பின் ஒன்றாய்
தொடங்கும்போது எல்லாம் -
நானே உன்னை விலகி செல்கிறேன் ..!
நீயாய் பிரிந்துவிட்டால்
உயிர்வலி உணர்வேனே
என்றஞ்சி ..!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.