உன் நானும்,என் நீயும்... - நிலவினி
நீ ஒன்றும் என்னக்கு பெரிதல்ல.....
சில பார்வைகள்.....
பல வார்த்தைகள் ...
சில சம்பவங்கள்
பல சங்கடங்கள் ...
சொற்ப சந்திப்புகள்
அற்ப சந்தேகங்கள் .....
சூழ்நிலையோ
சொந்த சுமையோ
சில காலம் சேர்ந்திருந்தோம்.
பல உணர்வுகள் பகிரிந்திரிந்தொம்
வேண்டிய உண்மைகள் மறைதிருந்தோம்
சுடும் யதார்த்தங்களை மருந்தும் இருந்தோம்....
நீ ஒன்றும் என்னக்கு பெரிதல்ல...
நான் ஒன்றும் உனக்கு சிறிதல்ல....
நமக்கும் இது ஒன்றும் புதிதல்ல .....
இருந்தும் ...
வார்தையடல்களின் வக்கிரங்களும்....
வாழ்வியல் ஏமாற்றங்களின் கனல்களும்
நம்மை சிதைத்து விட்டது....
சிதறிய பிறகு பிறகு இதில் நாம் எங்கே?????
நானும்...
நீயும்...
தனித்தனியே சிகிலமடைந்து கிடக்கிறோம்.....
இதை கோர்க்கும் அளவு நீயும் வலுவாய் இல்லை...
சேர்த்தால் சோபிக்கும் அளவில் நானும் இல்லை....
நாம் கடந்த வாழ்கை மறைந்து..
உன்னை நானும்..
என்னை நீயும்
கடந்து வாழ தொடங்கி விட்டோம்.....
இதில் நீ ஒன்றும் என்னக்கு பெரிதல்ல....
ஒரு காலத்தில் எனக்கு உன்னை விட பெரிதாய் ஒன்றும் இல்லை ...????????!!!!!!!!!