கவிதை - மாயக்காரன் - சந்தியா
கண்ணன் மாயக்காரன் தான்
என்னையும் மயக்கிவிட்டானே ………
அவனது புல்லாங்குழல் இசையில்………
ராதையான நான் இப்போழுது
தஞ்சமேன வந்தேன் அவனது
நெஞ்சத்தில்………
இது தான் விதியின் சதியோ………
இல்லை இவனின் சூழ்ச்சியோ………
பாவம் பேதையான நான்
மட்டும் என்ன செய்வேன்………!
{kunena_discuss:779}