(Reading time: 1 minute)

என் கண்ணா... - சந்தியா

Kannan

உன் கண்ணகுழி சிரிப்பில்

சிக்கிக்கொண்டு மீளமுடியில்லை

இன்னும் என்னால்……

நீயோ உன் கடைக்கண்

பார்வையை  மறந்தும் கூட

வீசிவிட மறுக்கின்றாயே……

உன்னருகில் கோதையாக

இல்லையேன்றாலும்

கோபியர்களில் ஒருவளாக

என்னை ஏற்கமாட்டாயா என்று....

ஏங்கியே  தவிக்கின்றேனே

என் கண்ணா .....

{kunena_discuss:779}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.