கவிக்கு கவிதை - கவிதாசன்
அன்பென்று எதை சொல்ல
ஆருயிரே உன்னை கண்டு;
அழகென்று எதை புகழ,
இனியவளின் அழகை கண்டு;
சொற்பொழிவே நான் ஆற்ற'
அற்புதமே நீதானே;
இப்பிறப்பு எனக்கொன்றே,
இன்பமாய் உன்னோடு வாழ்வேனே.
கனியமுதே இதழ்மலர்வாயோ,
செவிசாய்த்து யான் மகிழ்வேனோ;
பெண்ண்மையே நீதானோ,
பேரின்பம் எனகென்றும் நீதானே கண்மணியே.....!!
{kunena_discuss:779}