(Reading time: 1 minute)

கவிக்கு கவிதை - கவிதாசன்

அன்பென்று எதை சொல்ல 

ஆருயிரே உன்னை கண்டு;

அழகென்று எதை புகழ,

இனியவளின் அழகை கண்டு;

 

சொற்பொழிவே நான் ஆற்ற'

அற்புதமே நீதானே;

இப்பிறப்பு எனக்கொன்றே,

இன்பமாய் உன்னோடு வாழ்வேனே.

 

கனியமுதே இதழ்மலர்வாயோ,

செவிசாய்த்து யான் மகிழ்வேனோ;

பெண்ண்மையே நீதானோ,

பேரின்பம் எனகென்றும் நீதானே கண்மணியே.....!! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.