உண்மை வேண்டுகோள் – மதி
அரவணைக்கும் அன்னையாய்.
கண்டித்திடும் தந்தையாய்..
தோள் கொடுக்கும் தோழனாய்.
சீண்டி பார்க்கும் தமையனாய்.
துவண்ட போது துணை நின்ற உன்னை எனக்களித்த இறைவனிடம் எனது வேண்டுகோள்.
எழுபிறப்பிலும் உன் தமக்கையாய் பிறந்திட...
{kunena_discuss:779}