உண்மை வேண்டுகோள் – மதி
மடியிருந்து
உயிர்தேக்கி
உள்நுழைந்து
ஒன்றாகி
கருவாகி
உருவாகி
வெளிவந்து
தவழும் உன்னை
கையிலேந்த
கணம் கணம்
காத்து நின்றான்...
உணவளிக்கும்
உழவனவன்.....
{kunena_discuss:779}
மடியிருந்து
உயிர்தேக்கி
உள்நுழைந்து
ஒன்றாகி
கருவாகி
உருவாகி
வெளிவந்து
தவழும் உன்னை
கையிலேந்த
கணம் கணம்
காத்து நின்றான்...
உணவளிக்கும்
உழவனவன்.....
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.