கவிதை - பாவையின் பார்வையில் - ஷிவானி
பெரியவன் என்ற பெருமையில் இருந்தேன்
பெண்ணே! ஆனால்
உன் கண்களில் என்னை சிரியவனாய் காட்டினாய்..
உனது விழிகருவில் சும்ந்தென்னை
இ/என்றும் யான்
சிறு உயிரே என உணர்த்தினாய்..
கனத்தேனோ தாயே உன் கண்கள் ஊற்றெடுத்து
ஓடியது? இமைக்காத
உன் விழிகளே கூறியது, என்றும் என்னை
பிரசவிக்காது போகும் ஆசையில் நீ துடிப்பதை..
கலங்காதே கண்ணே!
நான்னெற்றும் உனககுள்ளே அடக்கம்..
இன்றே அறிந்தேன் அழகே! என்னையும் அடைக்கும்
கண் உண்டு என்று.........
{kunena_discuss:779}