01. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
நீ என்னை விட்டு பிரிந்தாய் காலமும் ஓடியது,
காலம் தந்த பரிசாக உன் நினைவுகள்
என்னுள் மறைய துவங்கியது,
உயிர் பிரிந்தாலும், என்னால் வாழ இயலும்,
உன் நினைவுகளின்றி வாழ இயலாது
என் காதலனே, வா வந்து எனக்கு
உன் நினைவுகளை திரும்பக் கொடுத்துவிடு !!!!!
{kunena_discuss:779}