15. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
உன் நினைவாலே வாடுகிறேன்,
பிரிவாலே பிதட்றுகிறேன்,
நித்தமும் தேடுகிறேன்,
இன்னும் எத்தனைக் காலம் நானுன்னைச்சேர?
சூரியன் போல் நின்றுவிடுவாயோ தூரத்தில்?
நான் என்றும் தாமரையாய் காத்திறுக்க,
ஆனால் நான் பெண்ணாகப் பிறந்தேனே என் செய்வேன்???
{kunena_discuss:779}