(Reading time: 1 minute)

பிறைசூடன்மேல் பித்து - ஷிவானி

Shiva

பெரியவனோ, பெருந்தவத்தவனோ!

முதலவனோ, மூப்பை மறந்தவனோ!

தீ அவனோ, கங்கை கொண்டு அதை அனைத்தவனோ!

சிகை அழகனோ, திரிசடையில் திங்களை சுமந்தவனோ!

மங்களனோ, மங்கையை மயக்கி உடலில் சேர்த்தவனோ!

மாசில்லா மன்னவனோ, உடலெங்கும் பொடி பூசியவனோ!

எவன் அவனோ, சிவனை முழுவதுமாய் அறிந்தவனோ???

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.