(Reading time: 1 minute)

ஆ(ணி)தவனின் நாணம் - இந்துமதி

Athavan

கம்பீர வதனம் மறைத்து

கருமேக பந்தலினூடே

தங்கமுகம் நீட்டி

காணுகின்ற

காட்சியாதோ???

மயக்கும் மாலையினிலே

தவிக்கும் வேலையினிலே

ஒளிந்து நின்று

ரசிக்கும்

ரகசியமென்னவோ??!!

கண்டு கொண்டேன்...

மதி பார்த்து

ரவி நாணும் தருணத்தை...

 

- நன்றியுடன் விடைபெறுகின்றேன்....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.