ஆ(ணி)தவனின் நாணம் - இந்துமதி
கம்பீர வதனம் மறைத்து
கருமேக பந்தலினூடே
தங்கமுகம் நீட்டி
காணுகின்ற
காட்சியாதோ???
மயக்கும் மாலையினிலே
தவிக்கும் வேலையினிலே
ஒளிந்து நின்று
ரசிக்கும்
ரகசியமென்னவோ??!!
கண்டு கொண்டேன்...
மதி பார்த்து
ரவி நாணும் தருணத்தை...
- நன்றியுடன் விடைபெறுகின்றேன்....
{kunena_discuss:779}