நீயே..... - ஷரோன்
என் கண்களில்
காட்சியாய் நீ...
வேண்டாம் என்று
கண் மூடினேன்,
கனவாய் நீ..
அய்யோ என்று
கரைந்து தீர்த்தேன்,
கண்ணீராயும் நீ..
என்னைக் கலவரமாக்கும்,
என் கவிதையானவனே..
முதல் முயற்ச்சி. தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
Thanks in Advance
{kunena_discuss:779}