(Reading time: 1 minute)

இருவரி கவிதைகள் - 01 - சரளாதேவி

Love

மறுவாழ்க்கை

இவளின் வெள்ளை கனவுகளுக்கு சாயம் பூசினான்.. அவன்

 

மாற்றுத்திறனாளி

உடைந்த தூரிகையில் பிரம்மாவின் உயிர் ஓவியம்

 

காதல் தோல்வி

கண்களின் தவறு... இதயத்துக்கு ஆயுள் தண்டனை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.