பெண்ணே - சரளாதேவி
வாசம்...
பெண்ணே உன் வாசம்
கலந்ததே என் சுவாசம்..
தொலைந்தேன் ..
என்னை எங்கோ தொலைத்தேன்
கண்டேன் என்னை உன்னிலே..
எதுகை மோனையில்லா கவிதையே - உன்னை
வர்ணித்திட வார்த்தைகள் கொஞ்சமே
பெண்ணே
வேண்டும் உன் நெஞ்சமே..
அறியாமலே ..என்னை அறியாமலே
வந்தாய் என்னுள் நீயாகவே
தலைசாயவா..உன் மார்பில் தலைசாய்க்கவா
ஈடில்லை அந்நொடிபோல் வேறுதுமே..
உன்னாலே..
உன் பெயர் சொன்னாலே
தன்னாலே..
நீளுமே என் நாளுமே...
பிரியாது..நிழலும் உன்னைவிட்டகலாது
பிரிவேது.. இனி நமக்குள் பிரிவேது
{kunena_discuss:779}