(Reading time: 1 minute)

சிறாரின் பா.... - சரளாதேவி

Sad Flower

மெல்லிய மலர்

காமக்கண்ணில் சிலர்

சம்மட்டியால் அடித்திட

இதழ்கள் சிதைந்திட்ட நிலையில்

தினம் தினம் எத்தனை மலர்கள்

சிதைக்கப்படுகின்றன

பிஞ்சிலே அறுக்கப்படுகின்றன

விதியென்று

மனதைத்தேற்றி கொண்டவர் எத்தனை பேர் நம்மில்

விதியில்லை இது.. மதியற்ற மனிதனின்

சதி….

மலர்ந்து மணம்வீச கூட

வழியில்லை

விழிப்புணர்வுகொண்டு வேலிபோட்டிடுவோம்

இனி இத்தோட்டம்

வசந்த காலம் காண…  

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.