கவிதை - பார்வை - அபிநயா
பனி இல்லாமல் உரைய வைக்கும் பாஷை இல்லாமல் உருக வைக்கும்
புதுப்புது கவிதைகள் பூக்கச்செய்யும்
வாய் மொழிகள் விளக்க இயலாததை, கை ஜாலங்கள் காட்டத் தவரியதை, கண் ஜாடைகள் சொல்லி விடும்.
சோகத்தின் சுவை கண்ணீரென்றால், சுகத்தின் சுவை கண்ணில் தெரிகின்ற மின்னலொளி.
மின்சாரத்திர்க்குண்டு மின்வெட்டு, மின்னுகின்ற கண்களுக்கு ஏது மின்வெட்டு முதுமை நெருங்கும் வரை?
ஆயிரம் மொழிகள் அவ்அணியில் இருப்ப்பினும் அவசரத்திர்க்கும் அவசியத்திர்க்கும் போதும் பார்வையின் பரிபாஷை;
கருமையின் சிறப்பது கண்களில் இருக்க்உ
மீனுக்கு வலை வீசத் தான் வலை வேண்டும்;
மனிதனுக்கு வலை வீச விழி போதும்
ஒவ்வொரு பார்வையிலும் ஓர் அர்த்தம் உனர்ந்துக் கொள்ள ஓரகராதி வேண்டும்
பாசத்தோடு பார்த்தால் பழகி விட பக்கத்தில் அழைக்கும்
விஷக்கிருமிகள் வேஷம் போடப் பார்த்தால் விரகில்லாமலே எரித்து விடும்
கவிஞ்சனின் பெண்ணவள் வடிக்கின்ற முதல் துளி கண்ணொளியின் கவிதை
குட்டிக் குட்டிக் குடிசையை பற்றிக் கோட்இ கோடி கற்பனை
காதலுக்கு கடவுள் தீட்டி வைத்த அழகு சாசனம் அம்பு எய்தும் விழிகள்
இயற்கையின் இன்பம், இறு விழிகளின் பிம்பம்
உயிரில் கலந்த விழியே உன்னை கவிதையாய் வடிக்கவாவது நான் கொடுத்து வைத்திருக்கிரேன்.
{kunena_discuss:779}