கவிதை - வேண்டுகிறேன்...!! - ரேவதி R
தாயிடம் உணர்ந்த....
அன்பு...!
தந்தையிடம் உணர்ந்த....
பாதுகாப்பு...!!
தோழனிடம் உணர்ந்த....
அக்கறை...!!!
அனைத்தையும் ஒட்டுமொத்தமாக...
உணர்ந்தேன்...!!!
என் தமையனிடம்...!!!
அடுத்த பிறவி என்று...
ஒன்று இருந்தால்...!!
நான் அவன் தாயாக....!!
அவன் என் சேயாக...!!!
வேண்டுகிறேன்.....!
இறைவனிடம்...!!!
{kunena_discuss:779}