(Reading time: 2 - 3 minutes)

புதையல் - சித்ரா

Puthaiyal

ரு ஊரில் ஒரு விளக்கெண்ணெய் வியாபாரி இருந்தான் . அவன் பக்கத்துக்கு ஊருக்கு டின்னில் விளக் கெண்ணை எடுத்து சென்று விற்பான் .

பக்கத்துக்கு ஊருக்கு செல்ல ஒரு பாலம் கடந்து தான்  செல்ல வேண்டும்.

அன்றும் கா லையில் அது போல் சென்று விக்கும் பொது ஒரு இட த்தில் ஒரே குவியல் குவியலாக பொற்  காசுகள் இருக்க கண்டான் . அதை அவன் எடுக்கும் பொது ஒரு அசரீ தி கேட்டது .

நொண்டியின்   சொத்து நொண்டிக்கெ .....

அவசரமாக அந்த காசுகளை அள்ளி காலியன டின் கலீல் அடைத்து கொண்டு அவன் கிளம்பினான் அப்போது மழை வலுக்க தொடங்கியது சற்று நேரத்தில் அந்த பாலம் மேல் வெள்ளம்  ஓட தொடங்கியது அதனால் இக்கரையில வியாபாரி தங்கும்படி நேர்ந்தது . சத்திரத்தில் புதையல் வைப்பது பாதுகாப்பன்று என்று யோசித்து அதை அவனுக்குப் தெரிந்தவர் வீட்டில் எண்ணெய்  இன்று விலை போகவில்லை, நாளை வந்து  எடுத்து செல்கிறேன் என கூறி வைத்து சென்றான்.

ன்று நடு இரவில் அந்த வீட்டில் இருந்த ஒரு கால் ஊனமானவனின் கால் வலிக்க தொடங்கியது 

.கையில் விளக்கெண்ணை இல்லாததால் டின்னை  திறந்து எடுக்க பார்த்தால், அது நிறைய  தங்க காசுகள்.இருந்தது .

அந்த அம்மா சத்தம்  போடாமல் அந்த காசுகளை எடுத்து விட்டு விளக்கெண்ணை வாங்கி நிரப்பினார் மறு நாள்  காலை வியாபாரி தனது டின்கலை  எடுத்து சென்று  பார்தால் அதில் எண்ணெய்  மட்டுமே இருந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆனது அவனுக்கு. 

அசரீ தி ஒலித்தது  போல் அந்த குழந்தைக்கே  அந்த புதையல் சென்று சேர்த்தது .

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.