Page 6 of 6
இறைவன் கைகாட்டி அடக்கி வாசிக்கச் சொன்னான்.
"இதைவிட, நல்ல செய்தியிருக்கு, கேளு!....உங்க அக்காவுக்கு இந்த ஊரிலே வேலையிலிருக்கிற ஒரு வரன் கிடைச்சிருக்கு, அவனுடைய அப்பா, அம்மா நம்ம ஊர்க்காரங்க! அவங்களும் இந்த ஊரிலேதான் இப்ப வந்திருக்காங்க! இன்னிக்கி சாயங்காலம், அவங்க ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இறைவா! இதோ! இப்போதே பாட்டை திருத்திவிடுகிறேன், 'எனக்குள்ளே என்றும் நின்றே, என்னை காக்கும் தெய்வம், நீயே!'