(Reading time: 19 - 38 minutes)

வளை ரொம்ப நேரம் தேட வைக்காமல் தொலைவில் அவன் வருவது தெரிந்தது.

இவன் எதுக்கு இந்த பக்கம் வரணும். வேற  எங்காவது போகக்கூடாதா என்று திட்டிக்கொண்டிருக்கையிலே அவன் காலடி ஓசை மிக அருகில் கேட்டது.

ஆம் அவன் இவர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லைனா உனக்கும் ஆதிக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயெ கல்யாணம். நீ என்னை மீற மாட்டேனு நினைக்கிறேன் “ என்று கடுமையான குரலில் கூறி நடந்தார்.

கோயிலில் இருந்து வீடு திரும்புகையில் யாரும் பேசவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.