(Reading time: 15 - 29 minutes)

16. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

 

ருணாவும் கற்பகமும் கிளம்பி சென்ற உடன், சாந்தி அரவிந்தை பார்க்க சென்றாள். அவன் அப்போதும் மருந்தின் சக்தியினால் உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் அருகில் அமர்ந்திருந்தவள், தனக்கு உதவிய நர்சுக்கு நன்றி சொல்லி வரலாம் என்று எழுந்து வெளியில் வந்தாள். நர்ஸ் கோமதி அவளை புன்னகையோடு எதிர் கொண்டாள்.


"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். நீங்க ஹெல்ப் பண்ணி இருக்கலைன்னால் அத்தை சாப்பிட போய் இருக்கவே மாட்டாங்க.."

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.. பேஷண்ட்ஸ கவனிச்சுக்க தானே நான் இருக்கேன்....  "

கோமதி அன்று சிறிது சோர்ந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

மதி, அரவிந்திற்கு டெம்ப்பரேச்சர் பார்த்து விட்டு, அந்த நேரத்திற்கு போட வேண்டிய ஊசியை போட்டு விட்டு, அதை அங்கிருத்த தாளில் குறிப்பு எழுதி விட்டு, சாந்தியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.