(Reading time: 20 - 40 minutes)

20. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

முரளியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஆனால் அவன் எதுவும் பேசும் முன் அங்கே வந்த பத்மினி, இருவரையும் ஒரு விதமான பார்வை பார்த்தாள்.

சுவாதிக்கு அவளையும் மீறி ஒரு சில்லென்ற உணர்வு தோன்றியது.

காலையில் இருந்து அவள் இருக்கும் போது பத்மினி பார்த்த பார்வைகள், பேசிய பேச்சுக்கள் எல்லாமே அவளை மட்டம் தட்டுவது போல தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு தொண்டையை அடைத்தது.

என்ன மாதிரியான பழியை அவள் மீது போடுகிறார்கள் என்பது புரிந்தது... ஆனால் பதில் சொல்ல வாயை திறந்தால், அவளின் மனதில் இருந்த நடுக்கத்தில் வார்த்தைகள் வராமல் தடை பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.