கடலோடு முகில் பிரியும் - பகுதி 5 (கதையை தொடரவும்)
பகுதி - 5
சுமதியின் முகத்தை கண்டு சற்று திகைத்த கவிதா,
"ஏன் அண்ணி? என்ன ஆச்சு????" என்றாள்.
சுமதி பதில் சொல்ல வாய் திறந்த அதே நேரத்தில்,
"சின்னம்மா இங்கே இருக்கீங்களா? உங்களை சின்னையா தேடிட்டு இருக்கார்..." என்றபடி வனஜா அங்கே வந்தாள்.
"அப்படியா வனஜா... இங்கேயே தேடிட்டு வந்தாரா?"
"இல்லம்மா...
...
This story is now available on Chillzee KiMo.
...
part Part 4 here