Page 1 of 3
01. கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்... இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே.... கம்பன் ஏமாந்தான்...
பாரதியின் கைபேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைபேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி பேசி முடித்தவுடன்,
"என்ன ரிங்டோன் பாரு இது?" என்றாள் பவித்ரா சற்று கோபமாக.
"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... ரொம்ப க
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு இரு இந்த சனி கிழமை வந்து உன்னை மாட்டி விடுறேன்..."
"அதை சனி கிழமை பார்ப்போம்... இப்போ உன் ஸ்டாப் வந்தாச்சு கிளம்பு...."
"ஓகே... பை டீ..."
"பை...."