18. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அன்றைக்கு சாந்திக்கு குப்தா & கோ எம் டி சஞ்சய்யுடன் மீட்டிங் இருந்தது. சஞ்சய் ஒரு வாரமாக இழுத்து அன்று தான் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். மறுநாள் சுகந்தியை சந்திக்க சாந்தி திட்டமிட்டிருந்தாள். முன்பு சந்திப்பதாக இருந்த அவர்களின் திட்டம் தள்ளி போய் இருந்தது. அன்று சுந்தர் வீட்டில் இருந்ததால், சாந்தியை வந்து பார்க்க இயலாது என சுகந்தி செய்தி அனுப்பி இருந்தாள்.
இடையில் கிடைத்த ஒரு வாரத்தில், சாந்தி அவர்களின் கம்பெனியின் நடப்புகளை அறிந்துக் கொண்டாள். வெறும் கேள்வி ஞானத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டாயம் இன்னும் இரண்டு மாததிர்க்கேனும் ஓகே சொல்வார் என்று தான் தோன்றியது. வேறு கம்பனியை அவர்கள் நாடி சென்றாலும், விலையிலோ அல்லது தரத்திலோ அவர்கள் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும்.