தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினி
ஆதியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான்.. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்...
எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது...
“அதுக்குள்ள அறை வந்திருச்சா?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்து மேலெ சென்றான்.. பவித்ரா வழக்கம் போல பாலை காய்ச்சி இரண்டு டம்ளர்களில் எடுத்து கொண்டு மேலெ சென்றாள்...
பாலை ஆதியின் கையில் கொடுத்தவள்
“நான் நாளையில் இருந்து வேலைக்கு போறேன்” என்றாள்...
“வேலைக்கா??? எங்க?? ஏன் இங்க உனக்கு என்ன கஷ்டம் “என்று கடுப்பாகி கேட்டான்..