கடலோடு முகில் பிரியும் - பகுதி 6 (கதையை தொடரவும்)
பகுதி - 6
சுமதி பிறந்தது ஒரு பணக்கார குடும்பத்தில். அவளுக்கு ஐந்து வயதான போது அவளின் பெற்றோர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டனர். அதன் பின் அவளுக்கு இருந்த ஒரே சொந்தம் அவளின் பெரியப்பா கிருஷ்ணன் தான். ஆனால் அவளின் பெரியம்மா லதாவிற்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை. அதனால் சுமதியின் பள்ளி பருவம் முழுதும் விடுதியிலேயே கழிந்தது. முதல் சில ஆண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
e="text-align: right;">Check out the last part Part 7 here