Page 1 of 3
06. கம்பன் ஏமாந்தான் - வினோதா
பவித்ராவுடன் பாரதி மதுவின் பங்களாவை அடைந்த போது, அது ஒரே விழா கோலம் பூண்டிருந்தது. டாக்சியை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் கூர்க்கா திறந்து விட்ட கேட் வழியாக உள்ளே சென்றப் போது உமா தான் முதலில் அவர்களை கண்டு வரவேற்றாள்.
“வாங்க... ரொம்ப தேங்க்ஸ்... என்னுடைய இன்விடேஷனை மதித்து வந்ததற்கு...”
“என்ன நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க... வேலை இருந்ததால் தான் மது கிட்ட வருவது சந்தேகம்னு சொன்னேன்... மற்றபடி நீங்க போன் செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி பேசினால் எப்படி? என்னை எல்லாம் பிரெண்டா அக்செப்ட் செய்துக்க மாட்டீங்களா?”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க? அப்படி எல்லாம் இல்லை, எப்படி பேர் சொல்லி கூப்பிடுறதுன்னு தான்...”