(Reading time: 11 - 22 minutes)

08. கம்பன் ஏமாந்தான் - வினோதா

 

வெள்ளி கிழமை மாலை, சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்தில், தன் அருகில் அமர்ந்திருந்த தோழியை பார்த்து,

“என்ன விஷயம் பாரு? நானும் உன்னை ரெண்டு நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்... உன் முகமே சரி இல்லை...”

பவித்ராவின் கேள்வி காதில் விழுந்த போதும் பாரதி எதுவும் சொல்லவில்லை.

“என்ன விஷயம்???? என்கிட்டே சொல்ல இவ்வளவு யோசிக்குற? காலேஜ் டைமில கேட்க வேண்டாம்னு தான் வீகென்ட் வர வெயிட் பண்ணிட்டு இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்து பார்த்த அவளுக்கே இன்னமும் பழைய நினைவுகள் கசப்பானவையாக இருந்தால், பாரதிக்கு அது எப்படி இருக்கும் என்பது புரிந்தது.

பாரதியின் கரத்தை எடுத்து, மெதுவாக வருடினாள் பவித்ரா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.