Page 12 of 12
பருகிவிட்டு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் இங்கே வருவதற்கு முன்பே நல்லசிவம் ஊரில் இல்லை என்று தெரிந்துதான் வந்திருந்தான். அதனால் தான் அவளிடம் சிறிது நேரமாவது பேச முடிந்தது.
அவளைப் பற்றி தெரிந்து கொண்டிருந்தாலும் அவளுடைய தொடர்பு எண்ணை மட்டும் அவனால் பெற முடியவில்லை. அதனால் தான் அவளிடமே கேட்டான். ஆனால் அவளோ தன்னிடம் அலைபே ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...